tag:blogger.com,1999:blog-604120823147445287.post7661116429532160979..comments2018-06-26T13:52:59.776+05:30Comments on அணிலாடு முன்றில்: கூடடையும் தருணம்காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/12108056402632688161noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-604120823147445287.post-72894662263294381112012-03-20T15:37:03.471+05:302012-03-20T15:37:03.471+05:30மனதின் நுண்ணிய ஊற்றுக் கண்களை வெகு எளிதாய்ப் பீறிட...மனதின் நுண்ணிய ஊற்றுக் கண்களை வெகு எளிதாய்ப் பீறிட்டெழச் செய்யும் இக்கவிதைகளின் இயல்பை என்னவென்று சொல்ல? || mmAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-69929590363070949252011-04-29T18:50:28.990+05:302011-04-29T18:50:28.990+05:30காயத்ரி,
உங்களுக்கு ஒரு அழைப்பு என் பதிவில் இருக்க...காயத்ரி,<br />உங்களுக்கு ஒரு அழைப்பு என் பதிவில் இருக்கிறது...<br />மறக்காமல் மறுக்காமல் எழுதுங்கள்..<br /><br /><a href="http://sangappalagai.blogspot.com/2011/04/133.html" rel="nofollow">சுட்டி இங்கே..</a><br /><br />நன்னி.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-40526786003807828792011-04-24T00:31:12.677+05:302011-04-24T00:31:12.677+05:30உங்களுக்கு ஒரு அழைப்பு இருக்கு என் பதிவுல..
மறக்கா...உங்களுக்கு ஒரு அழைப்பு இருக்கு என் பதிவுல..<br />மறக்காம,மறுக்காம எழுதுங்க..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-42780048762047690302010-03-25T20:19:29.085+05:302010-03-25T20:19:29.085+05:30{என்றோ எவரோ எழுதி வைத்த ஓவியத்தில் நம் முகம் இருப்...{என்றோ எவரோ எழுதி வைத்த ஓவியத்தில் நம் முகம் இருப்பது எத்தனை ஆச்சரியகரமானது! எவருடைய சுயசரிதையிலோ நம் வாழ்க்கை இருப்பதைப் போல.. வாசிக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் இவ்விலக்கியங்கள் தோற்றுவித்துக் கொண்டேயிருக்கும் பெருவியப்பினை, எக்காலத்தும் மனித உணர்வுகளோடு மிகவியல்பாய் அவை உருவாக்கிக் கொள்ளும் அளப்பரிய நெருக்கத்தினை}<br /><br />காயத்ரி,<br /><br />கவிதையின் ஆன்மாவை உணர்தல் இந்த வார்த்தைகளில் இருக்கிறது !<br /><br />:))<br /><br />BWT அந்தப்பதிவில் இருக்கும் பல பின்னூட்டங்கள் படிக்க இயலாத குறிகளில் இருக்கின்றன;என்னவோ டெக்னிகல் பிரச்னை,பார்க்கவும்..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-40814166879977634722010-03-23T16:05:41.804+05:302010-03-23T16:05:41.804+05:30கல்லூரி காலத்தில் வாசித்து மறந்ததுதான்.
தெளிவான ...கல்லூரி காலத்தில் வாசித்து மறந்ததுதான். <br /><br />தெளிவான விளக்கம். நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-38143219042208015582010-03-23T12:11:11.306+05:302010-03-23T12:11:11.306+05:30//எழுதப்படும் ஆயிரத்து சொச்சம் சமகால காதல் கவிதைகள...//எழுதப்படும் ஆயிரத்து சொச்சம் சமகால காதல் கவிதைகளில், காதலுக்காக, காதலிக்காக உருகி மறுகும் கவிதைகள் எதுவும் ஏன் மனைவியைப் பற்றியோ இனிய குடும்பத்தைப் பற்றியோ பேசுவதில்லை? பணி நிமித்தம் மனைவியைக் குழந்தைகளைப் பிரிந்து வெகு தொலைவில் வாழ்பவர்கள், அவர்கள் வரவிற்காக காத்திருக்கும் மனைவியர்கள் இவர்களைப் பற்றிய அவதானிப்புகள் ஏதும் தற்கால கவிதைகளில் இருக்கிறதா என்ன//<br /><br />அப்படியா? ;)<br /><br />அந்தக் குறள் மிக அடர்த்தியானது.<br /><br />நல்ல பகிர்விற்கு நன்றிங்க.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-16794777908555411032010-03-23T10:22:00.776+05:302010-03-23T10:22:00.776+05:30//ஞாயிறுபடினும் ஊர்சேய்த்து எனாது
துனைபரி துரக்கும...//ஞாயிறுபடினும் ஊர்சேய்த்து எனாது<br />துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்<br />எம்மினும் விரைந்துவல் எய்தி//<br />//கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகி பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ//<br /><br />கல்லாடனாரின் பாடலுக்கு <br />நீர்த்துப்போன சொற்களால் பின்னூட்டமிட்டு என்ன சொல்லப் போகிறேன்?chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-66689830861714483422010-03-23T06:57:19.248+05:302010-03-23T06:57:19.248+05:30:-):-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-54731243085410295322010-03-22T23:08:17.564+05:302010-03-22T23:08:17.564+05:30மனைவி பற்றி கவிதை இல்லை என்று சொல்லி விட்டீர்களா ,...மனைவி பற்றி கவிதை இல்லை என்று சொல்லி விட்டீர்களா , <br /><br />வடுகப்பட்டி காரன் கவிதை மறந்து விட்டீர்களா.<br /><br />தென்றல் என்ன தீண்டினால் <br />சேலை தீண்டும் ஞாபகம்<br />சின்ன பூக்கள் பார்க்கையில்<br />தேகம் பார்த்த ஞாபகம்<br />வெள்ளி ஓடை பேசினால்<br />சொன்ன வார்த்தை ஞாபகம்<br /><br />பூ வளர்த்த தோட்டமே<br />கூந்தல் இல்லை தீர்ந்து போ<br />பாவை இல்லை பாவை<br />தேவை என்ன தேவை.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-50651305411217941472010-03-22T21:39:05.267+05:302010-03-22T21:39:05.267+05:30சுவாரசியமா, ஆச்சரியமா இருக்குங்க இடுகை...
/காதல்...சுவாரசியமா, ஆச்சரியமா இருக்குங்க இடுகை...<br /><br />/காதல் கவிதைகளில், காதலுக்காக, காதலிக்காக உருகி மறுகும் கவிதைகள் எதுவும் ஏன் மனைவியைப் பற்றியோ இனிய குடும்பத்தைப் பற்றியோ பேசுவதில்லை?/<br /><br />இந்தக் கேள்வி முக்கியமாக படுகிறது..சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-18396864751758541962010-03-22T19:54:05.398+05:302010-03-22T19:54:05.398+05:30அருமையான பதிவு!!!அருமையான பதிவு!!!Naresh Kumarhttps://www.blogger.com/profile/10881282385701410940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-1862642449265301142010-03-22T18:30:13.640+05:302010-03-22T18:30:13.640+05:30//கவிதையின் ஆன்மாவை உணர்ந்து கொண்டவர்கள் எவரேனும் ...//கவிதையின் ஆன்மாவை உணர்ந்து கொண்டவர்கள் எவரேனும் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.//<br /><br />கவிதையின் ஆன்மாவை மட்டும் இல்லை அதன் உயிர், நாடி துடிப்பு,இதயத்துடிப்பு, சுவாசம் அனைத்தையும் உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன், உங்கள் விளக்கம் மிகவும் அருமை.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-15142419592274961322010-03-22T18:22:01.634+05:302010-03-22T18:22:01.634+05:30//இதற்கு மேலும் இதை விரித்து விரித்து நீர்க்கச் செ...//இதற்கு மேலும் இதை விரித்து விரித்து நீர்க்கச் செய்ய மனமில்லை எனக்கு. //<br /><br /><br />கருணைக்கு நன்றி :-)))Thirumalhttps://www.blogger.com/profile/14159200493999746743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-77335615585879786702010-03-22T17:14:05.941+05:302010-03-22T17:14:05.941+05:30மிக நன்றாகவே உணர முடிகிறது. இட்டிருக்கும் புகைப்பட...மிக நன்றாகவே உணர முடிகிறது. இட்டிருக்கும் புகைப்படமும் வலு சேர்க்கிறது.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-28928501492776830202010-03-22T16:21:57.363+05:302010-03-22T16:21:57.363+05:30அணிலாடு முன்றில் ! நல்லா இருக்கு ! நடத்துங்க ,,,,...அணிலாடு முன்றில் ! நல்லா இருக்கு ! நடத்துங்க ,,,, அப்பப்ப வந்து பாக்கறேன்Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-59497573573154457242010-03-22T16:20:25.983+05:302010-03-22T16:20:25.983+05:30அருமை அருமை :)அருமை அருமை :)Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.com