tag:blogger.com,1999:blog-604120823147445287.post4736578383466769938..comments2018-06-26T13:52:59.776+05:30Comments on அணிலாடு முன்றில்: ஊடற்பொழுதுகள்காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/12108056402632688161noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-604120823147445287.post-63097610057235127972013-12-25T18:49:47.065+05:302013-12-25T18:49:47.065+05:30எப்படி இதனை தவற விட்டேன் நான்?எப்படி இதனை தவற விட்டேன் நான்?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-54301019144696672012-03-20T15:41:25.413+05:302012-03-20T15:41:25.413+05:30தன் நலங்கள் தொலைந்தாலும் தானே இறக்க நேரிட்டாலும் அ...தன் நலங்கள் தொலைந்தாலும் தானே இறக்க நேரிட்டாலும் அப்போதும் அவனைக் கடிந்து கொள்ள விரும்பாத, அவனை காதலனாக மட்டுமின்றி தாயுமானவனாகவும் எண்ணி மனம் குழைகின்ற பேரன்பையும், 'புலவி அஃதெவனோ அன்பிலங்கடையே?' என்ற வரியில் ஊற்றெடுத்துப் பெருகும் அதீத நம்பிக்கையையும் என்னவென்று வரையறுப்பது? || <br /><br />arumai.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-79989279816620242172011-06-02T00:31:21.995+05:302011-06-02T00:31:21.995+05:30தவறவிட்ட வலைப்பூ.தவறவிட்ட வலைப்பூ.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-32810485254048001172010-02-23T15:21:35.650+05:302010-02-23T15:21:35.650+05:30ரசித்தேன்..ரசித்தேன்..யாழினிhttps://www.blogger.com/profile/14718470396479761031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-68955411900081883432010-02-22T05:48:10.695+05:302010-02-22T05:48:10.695+05:30குறுந்தொகை புரியாவிட்டாலும் உங்கள் விளக்கம் அந்த வ...குறுந்தொகை புரியாவிட்டாலும் உங்கள் விளக்கம் அந்த வரிகளையும் இரசிக்க வைக்க உதவுகிறது :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-43121975515244829392010-02-11T17:49:46.931+05:302010-02-11T17:49:46.931+05:30ஒவ்வொரு பாடல்களுக்கும் உங்கள் எழுத்துக்கள் சுவாரஸி...ஒவ்வொரு பாடல்களுக்கும் உங்கள் எழுத்துக்கள் சுவாரஸியம் குறையாமல் எடுத்து செல்கிறது.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-5715671649344657562010-01-25T20:22:06.121+05:302010-01-25T20:22:06.121+05:30//முழுமூச்சா படிக்க வச்சிட்டீங்க காயத்ரி! உங்க ப்ர...//முழுமூச்சா படிக்க வச்சிட்டீங்க காயத்ரி! உங்க ப்ரண்டேஷனும் காரணம்!//<br /><br />நிஜம் தானா? கொஞ்ச நாளா இந்தப் பக்கம் காணோம்னதும் இப்பவும் அப்டி தான் ஓடிட்டிங்களோன்னு நினைச்சேன். நன்றி முல்லை. :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/12108056402632688161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-21156801654070617672010-01-25T20:20:57.847+05:302010-01-25T20:20:57.847+05:30//அதீதமான அன்பு அந்த அன்பை உணர்ந்து இந்த நாலு வரிக...//அதீதமான அன்பு அந்த அன்பை உணர்ந்து இந்த நாலு வரிகள் குறுகத்தரித்திருப்பதை பார்கையில் நாம் எல்லாம் என்ன எழுதி என்று தோன்றுகிறது ஒரு கணம்.//<br /><br />உண்மை.. இந்த சொற்சிக்கனமும் தேர்வும் எப்படி இத்தனை எளிதாக கை வருகிறது என்று வியக்காமல் இருக்க முடிவதில்லை. நன்றி நேசமித்ரன்.காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/12108056402632688161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-21640689824881003302010-01-25T20:20:48.603+05:302010-01-25T20:20:48.603+05:30நிலா, கானா பிரபா.. நன்றி!நிலா, கானா பிரபா.. நன்றி!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/12108056402632688161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-7158807522109770802010-01-25T17:24:57.725+05:302010-01-25T17:24:57.725+05:30ஸ்கூல்லே சங்க பாடல், தலைவன் தலைவின்னா தலை தெறிக்க ...ஸ்கூல்லே சங்க பாடல், தலைவன் தலைவின்னா தலை தெறிக்க ஓடிடுவேன்...முழுமூச்சா படிக்க வச்சிட்டீங்க காயத்ரி! உங்க ப்ரண்டேஷனும் காரணம்! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-70459822482490565262010-01-25T16:30:35.797+05:302010-01-25T16:30:35.797+05:30தாங்கள் தேர்ந்திருக்கும் இரண்டு பாடல்களுக்கான அடிந...தாங்கள் தேர்ந்திருக்கும் இரண்டு பாடல்களுக்கான அடிநாதம் <br />அதீதமான அன்பு அந்த அன்பை உணர்ந்து இந்த நாலு வரிகள் குறுகத்தரித்திருப்பதை பார்கையில்<br /><br />நாம் எல்லாம் என்ன எழுதி என்று தோன்றுகிறது ஒரு கணம் <br />:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-7022150960430619732010-01-25T15:42:19.666+05:302010-01-25T15:42:19.666+05:30ரசித்தேன்
இப்படி மாறி மாறி நீங்க இரண்டு பேரும் சங...ரசித்தேன்<br /><br />இப்படி மாறி மாறி நீங்க இரண்டு பேரும் சங்கம் வச்சு தமிழ் வளர்க்கும் பணி சிறக்கட்டும் ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-604120823147445287.post-85713345234226761182010-01-25T11:54:53.296+05:302010-01-25T11:54:53.296+05:30நல்லா இருக்கு :) எழுத்தும்,அதற்கேற்ற படத்தேர்வும்....நல்லா இருக்கு :) எழுத்தும்,அதற்கேற்ற படத்தேர்வும்.நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.com